நாட்டின் தற்போதைய தேவை என்ன? சுருக்கமாக விளக்கும் மஹிந்த

Date:

மக்கள் போராட்டத்திற்கு ஒரு தலைமை தேவை, இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்த பாராளுமன்றத்திற்கு இதயம் தேவை” என முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் மிகவும் சாதகமான பதில்களும் கிடைத்துள்ளன.

அந்த முகநூல் பதிவு கீழே,.

இது ஏப்ரல் மாதம். ஏப்ரல் ஒரு 83வது கறுப்பு ஜூலை, அதே போல் 1971 மற்றும் 2019 இல் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த மாதமாகும். போராளிகளே, இந்த ஏப்ரலிலும் வன்முறை, எதிர்ச் சவால், ஆணவத்தின் மூலம் அதைச் செய்ய முயல்பவர்களையெல்லாம் அகிம்சையினாலும் அன்பினாலும் தோற்கடிக்கலாம்.

எமது சகோதரர் காமினி ஏக்கநாயக்கவின் பதிவின் மேற்கோள் கீழே “மக்கள் போராட்டத்திற்கு ஒரு தலைமை தேவை, இந்த நெருக்கடியில் இருந்து மீள இந்த பாராளுமன்றத்திற்கு இதயம் தேவை” என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியின் நிலை

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன்...

ரணிலை இன்று நீதிமன்றில் முன்னிலைபடுத்துவது சிரமம்

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன்...

கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு

கொழும்பில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னிட்டு, பொது ஒழுங்கை பேணவும் எந்தவொரு...

ரணில் தொடர்பான சர்ச்சை இன்றுடன் முடிவு!

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்...