Thursday, May 2, 2024

Latest Posts

திருகோணமலை மாவட்ட நிலுவை பிரச்சினைகளுக்கு ஆளுநர் தீர்வு

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, கபில நுவான் அத்துகொரல , மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கஙள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.