புதிய அமைச்சரவையை 15 பேராக மட்டுப்படுத்தும் பிரேரணைக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு

Date:

புதிய அமைச்சரவையை 15 பேராக மட்டுப்படுத்தும் பிரேரணையை அரசாங்கம் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் அமைச்சுக்களின் என்னிக்கை குறைப்பு நடவடிக்கை மீது அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்,

இவ்வாறான இக்கட்டான தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விருப்பமில்லாத தீர்மானத்தை எடுக்க முடியாது என்பதால், அரசியலமைப்பின் பிரகாரம் 30 அமைச்சர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...