2ம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம்

Date:

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் இடம்பெறும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டுக்குப் பின்னர் நடைபெறவுள்ள முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவாகும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், புத்தாண்டுக்குப் பிறகு முதல் நாடாளுமன்ற அமர்வு வரும் 25ஆம் திகதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த 20ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதுடன், இந்தச் சட்டமூலம் எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், பல தரப்புகளின் எதிர்ப்பினால் முன்வைக்கப்படவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...