இன்று நல்லூரில் உச்சம் கொடுக்கும் சூரியன்

Date:

சூரியனின் வடக்கு நோக்கிய சார்புடைய நகர்வில், நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளில் நண்பகல் 12.10 மணியளவில் அது நேராக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக நகரத் தொடங்கியதாகவும், இந்த வருடம் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை அது தொடரும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...