ஐ.தே.கவின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கமாட்டார்!

Date:

ஐக்கிய தேசியக் கட்சி இந்த வருடம் நடத்தும் மே தின கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக தாம் செயற்படுவைத்தால் மே தின பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

கட்சி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து மே தினத்தை கொண்டாட திட்டமிடுமாறு ஜனாதிபதி குழு பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தமது மே தினக் கூட்டத்தை இம்முறை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...