ஐ.தே.கவின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கமாட்டார்!

Date:

ஐக்கிய தேசியக் கட்சி இந்த வருடம் நடத்தும் மே தின கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக தாம் செயற்படுவைத்தால் மே தின பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

கட்சி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து மே தினத்தை கொண்டாட திட்டமிடுமாறு ஜனாதிபதி குழு பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தமது மே தினக் கூட்டத்தை இம்முறை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சஜித் விளக்கம்

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்...

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்...

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...