தேசிய அரசாங்கம் அல்ல, தேர்தலே வேண்டும் – SJB

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு முன்னர் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அதற்காக வழமை போன்று தேர்தல்களை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும், மக்கள் வேறு ஒரு அரசாங்கத்தை நியமிப்பதற்கு தேர்தலை நடத்துமாறும் கேட்கின்றனர் எனவும் அவர் கூறுகிறார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...