கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்! எமது செய்திக்கு பலன்!

Date:

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போது அவர்களுக்கு சேவைகளை வழங்க விசேட கவுன்டர்கள் திறக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்திக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் இவ்வாறான விசேட கவுன்டர்களை திறந்து வைக்கவுள்ளது.

இருப்பினும், வணிக வகுப்பு மற்றும் முதல் வகுப்புக்கான சிறப்பு கவுண்டர்கள் இன்னும் விமான நிலையத்தில் செயல்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் அனுபவங்கள் மற்றும் விமான நிலையத்தில் அவர்கள் மிகவும் அசௌகரியம் அடையும் வகையில் ஏற்படும் சம்பவங்களை LNW முதலில் வெளிப்படுத்தியது.

இதை எப்படியாவது அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...