அரசின் வருமான வரி வசூல் பாரிய அளவில் அதிகரிப்பு

0
161

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 31,661 கோடி ரூபா வரித் தொகையை வசூலித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 14,656 கோடி வரி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகத் துறை கூறுகிறது.

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் வரி நிர்வாகத்தின் வினைத்திறன் காரணமாகவே இந்த வரித் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here