30 கிலோ போதை பொருளுடன் ஒருவர் கைது

Date:

கடுவெல, பொமிரிய பிரதேசத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 30 கிலோ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 15 கிலோ ஐஸ் போதைப்பொருள், 14 கிலோ ஹாஷ் போதைப்பொருள் மற்றும் 941 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் 7 இலட்சம் ரூபா பணம் மற்றும் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...