காணி தொடர்பான ஆவணங்கள் பல மாயம்

Date:

2015ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், ஆணைக்குழுவின் அதிகாரிகள் அண்மையில் குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தமையும் பொது அலுவல்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் தெரியவந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வருடாந்த அறிக்கையின் பின்னர் கோப் குழு வருடாந்த அறிக்கைகளை சமர்பிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படாமை குறித்து அக்குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார விசனம் தெரிவித்துள்ளார்.

கடந்த கூட்டத்தில் குழு பரிந்துரைத்த போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் காணாமல் போன கோப்புகள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தலைவர் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...