இலங்கையில் நிறுவப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் பெரும்பாலானவை ஐ.தே.க காலத்திலேயே நிறுவப்பட்டது – ருவான் விஜேவர்தன

Date:

மக்களின் போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் ஆதரவளிக்கும் என அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நேற்று மே தின விசேட செய்தியொன்றை விடுத்துள்ளார் .

“சிகாகோவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம் மே தினம் உருவானது. இந்தப் போராட்டத்தின் விளைவாக தொழிலாளர் களின் உரிமைகள் உலகில் சட்டமாக மாறியது. இலங்கையும் சில தொழிலாளர் சட்டங்களை நிறுவியுள்ளது. இந்தச் சட்டங்களில் பெரும்பாலானவை ஐ.தே.க அரசாங்கத்தின் காலத்தில் இயற்றப்பட்டவை” என்று அவர் கூறினார்.

“இன்று அன்றாட வாழ்வை வாழ்வதே பிரதான போராட்டமாக மாறியுள்ளது ,போராட்டம் மக்களின் அன்றாட வாழ்வாக மாறியுள்ளது காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இளைஞர்களும் தங்களது அன்றாட வாழ்வுக்கான வழிகளையும் கேட்கின்றனர்,” என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...