பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறும் நன்றி

Date:

01 மே 2023 அன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடவும், சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரித்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையூறு விளைவிக்காமல் உறுதுணையாக இருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மே தினப் பேரணிகளை நடத்திய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறுகிறார்.

மே தினக் கொண்டாட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிடுகின்றார்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பெரும் தியாகத்துடன் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...