பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறும் நன்றி

Date:

01 மே 2023 அன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடவும், சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரித்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையூறு விளைவிக்காமல் உறுதுணையாக இருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மே தினப் பேரணிகளை நடத்திய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறுகிறார்.

மே தினக் கொண்டாட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிடுகின்றார்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பெரும் தியாகத்துடன் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...