பாராளுமன்றத்தை கலைக்குமாறு மீண்டும் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Date:

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் தீர்மானித்துள்ளதாக பொஹட்டுவ உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக பொஹட்டுவ நிறுவனர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

இதேவேளை, பொஹட்டுவ கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தமது கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் வேறு எந்தச் சீட்டில் போட்டியிடாது என வார இதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பொஹொட்டுவ சின்னத்தில் மாத்திரமே தமது கட்சி போட்டியிடும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...