நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால், 5 மணி நேரம் மின்வெட்டு

0
639

நாளைய தினம் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டால், எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு நேரம் ஐந்து மணிநேரமாக அதிகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

நாளைய தினம் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு மாற்றமில்லாமல் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here