ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு? ரணில் பக்கம் தாவ சிலர் முடிவு

Date:

இன்று (11) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் மிகவும் சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் போது அரசாங்கத்தை பொறுப்பேற்க வேண்டாம் என சஜித் பிரேமதாச எடுத்த தீர்மானத்திற்கு, முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நீண்ட நாட்களாக உருவாகி வந்த சூழ்நிலை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் இன்று அல்லது நாளை ஒற்றுமைப் பிளவுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றால் ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடுவதை தவிர்க்க முடியாது என நாம் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்பற்ற...