ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு? ரணில் பக்கம் தாவ சிலர் முடிவு

Date:

இன்று (11) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் மிகவும் சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் போது அரசாங்கத்தை பொறுப்பேற்க வேண்டாம் என சஜித் பிரேமதாச எடுத்த தீர்மானத்திற்கு, முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நீண்ட நாட்களாக உருவாகி வந்த சூழ்நிலை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் இன்று அல்லது நாளை ஒற்றுமைப் பிளவுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றால் ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடுவதை தவிர்க்க முடியாது என நாம் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சீமெந்து விலை உயர்வு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...