கொழும்பில் பலத்த பாதுகாப்பு!

Date:

குழுவொன்று அரசாங்கத்துக்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகி வருவதாக புலனாய்வு துறைக்கு கிடைத்துள்ள தகவலின் பிரகாரம் இவ்வாறு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

குறித்த குழு கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் இருந்து கிளர்ச்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியிருந்தன. பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டதால் அமைதியின்மையைத் தூண்ட எதிர்பார்த்திருந்த இந்த குழுவின் திட்டமிட்ட முயற்சி முறியடிக்கப்பட்ட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதிகள், சுதந்திர சதுக்கம், கொள்ளுப்பிட்டி சந்தி, அலரிமாளிகை உட்பட கொழுப்பின் பல பகுதிகளுக்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...