பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் பேரணி

Date:

காசா பகுதியில் இஸ்ரேலால் தாக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்காக உலகப் போர் எதிர்ப்புக் கூட்டணி அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவினால் ஆரம்பிக்கப்பட்ட உலக யுத்த எதிர்ப்புக் கூட்டணிக்கு அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் மத சமூகத்தினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதன்படி, பலஸ்தீனர்களுக்காக குரல் எழுப்பும் வகையில் எதிர்வரும் 17ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள சமாதி சிலைக்கு அருகில் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாலஸ்தீனியர்களின் மனித உரிமைகள் மிகவும் கொடூரமான முறையில் மீறப்படும் ஒரு பின்னணியில், அந்த ஆதரவற்ற மக்களுக்காக நாம் குரல் எழுப்ப வேண்டும் என்று ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...