வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ கேஸ் அறிவிப்பு

0
181

பொதுவாக உள்நாட்டு எரிவாயு விநியோகம் சுமார் மூன்று நாட்கள் தாமதமாகி வருவதால், பொதுமக்கள் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ கேஸ் எச்சரித்துள்ளது.

நேற்று (17) மாலை முதல் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எரிவாயுவை இறக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here