தோட்ட கம்பெனிகள் தொடர்பில் அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்

Date:

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்துடன் சில தோட்டக் கம்பனிகள் உடன்படாத நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான பிரேரணை ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தை மதிப்பிடுவதற்கும் தோட்டக் கம்பனிகளின் மதிப்பிடப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கான திறனை ஆராய குழுவொன்றை நியமிப்பதற்கும் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் தோட்டக் கம்பனிகளின் காணி குத்தகை ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மோசமான நிர்வாகத்தால் ஊதியம் வழங்க முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...