Sunday, May 19, 2024

Latest Posts

மைத்திரிபால சிறிசேனபேஜெட் வீதி அரச இல்லத்தை விட்டு வெளியேறினார்

கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவுக்கு இணங்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் பேஜெட் வீதி அரச இல்லத்தை விட்டு வெளியேறி கொழும்பு 7 இல் உள்ள வீடு ஒன்றில் குடியேறியுள்ளார்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.