ஜனக்க ரத்நாயக்க மீது சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு

Date:

சுமார் ஒன்றரை மாதங்களாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரிடமிருந்து அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை மீளப்பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை முன்மொழிந்திருந்த நிலையில், ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அதனை பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதிக்கு ஒத்திவைத்ததோடு, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டம் ஒன்றரை மாதங்களுக்கு 3,200 கோடி ரூபாவாகும். அதை ஜனக்க ரத்நாயக்க ஈடுசெய்ய வேண்டும் என மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை, ஜனக்க ரத்நாயக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் சட்டவிரோத சொத்து சேகரிப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...