தேர்தல் நடக்கும், ரணில் போட்டி – ரவி உறுதி

Date:

நகைச்சுவைகளை வழங்குவது முக்கியமல்ல, ஜனநாயக ரீதியில் மக்களின் நம்பிக்கையைப் பேணுவதே முக்கியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவர் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவின் கூற்றுப்படி ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்றும் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையைப் பேணுவதைத் தவிர வேறு வழிகளில் செயற்படுவதில் அர்த்தமில்லை என்றும் கருணாநாயக்க மேலும் வலியுறுத்துகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...