மனைவியின் அரசியல் செயற்பாடுகள் குறித்து வாய்திறக்கும் சஜித்

Date:

தமது குடும்பத்தில் வேறு எவரும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது மனைவி அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளை முழுமையாக மறுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது மனைவி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்தை தாம் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்றார்.

அவர் எப்போதும் சமூக ஆர்வலராக செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களின் நலனுக்காக தனது மனைவி எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தானும் தனது மனைவியும் குடும்ப அரசியலில் ஈடுபடவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...