மனைவியின் அரசியல் செயற்பாடுகள் குறித்து வாய்திறக்கும் சஜித்

Date:

தமது குடும்பத்தில் வேறு எவரும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது மனைவி அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளை முழுமையாக மறுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது மனைவி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்தை தாம் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்றார்.

அவர் எப்போதும் சமூக ஆர்வலராக செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களின் நலனுக்காக தனது மனைவி எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தானும் தனது மனைவியும் குடும்ப அரசியலில் ஈடுபடவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...