கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யவின் தாயார் காலமானார்

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யவின் தாயார் பிரிடா ஜெயசூர்ய காலமானார், அவர் இறக்கும் போது அவருக்கு 80 வயது. அவர் தனது சொந்த ஊரான மாத்தறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக அமெரிக்கா சென்றிருந்த சனத் ஜயசூரிய இந்தச் செய்தியுடன் மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் அவர் குடும்பத்துடன் வருவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இறுதிச் சடங்குகள் எதிர்வரும் புதன்கிழமை மாத்தறையில் நடைபெறவுள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...