கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யவின் தாயார் காலமானார்

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யவின் தாயார் பிரிடா ஜெயசூர்ய காலமானார், அவர் இறக்கும் போது அவருக்கு 80 வயது. அவர் தனது சொந்த ஊரான மாத்தறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக அமெரிக்கா சென்றிருந்த சனத் ஜயசூரிய இந்தச் செய்தியுடன் மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் அவர் குடும்பத்துடன் வருவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இறுதிச் சடங்குகள் எதிர்வரும் புதன்கிழமை மாத்தறையில் நடைபெறவுள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...