ரயில் – கார் மோதி கோர விபத்து, தந்தை, மகள் பலி

Date:

இன்று (08) காலை எந்தேரமுல்ல புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

54 வயதுடைய தந்தையும் அவரது 22 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

எதேரமுல்லையிலிருந்து வத்தளை நோக்கிச் சென்ற குறித்த கார், புகையிரத கடவையில் ஒளி சமிக்ஞைகள் ஒளிரும் போது கடக்க முயற்சித்த வேளை, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த தபால் ரயிலுடன் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தினால் பிரதான பாதையில் இயங்கும் ரயில் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு...

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, மோட்டார் சைக்கிளில் வந்த...

முட்டை விலை குறைப்பு

பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டையின் விலையை...

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த மாதம் 14...