விஜயதாசவுக்கு எதிரான தடை மேலும் நீடிப்பு

0
184

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.

வழக்கு ஒன்றில் உரிய ஆட்சேபனைகளை சமர்பிக்க கால அவகாசம் வழங்குமாறு விஜயதாச தரப்பினர் நீதிமன்றில் கோரியதையடுத்து எதிர்வரும் 25ஆம் திகதி வரை தடை உத்தரவை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here