நாளை மீண்டும் ரயில் பணிப்புறக்கணிப்பு?

Date:

தொழில்சார் பிரச்சினைகளுக்காக ரயில்வே திணைக்களத்திடம் கோரிய முன்மொழிவுகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் உடனடியாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமது தொழில்சார் பிரச்சினைகளுக்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களத்திற்கு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...