போர் நிறுத்தத்திற்கு புடின் அழைப்பு

Date:

உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது துருப்புக்களை விலக்கிக் கொண்டால் மட்டுமே அது நேட்டோ உறுப்புரிமைக்கான திட்டங்களைக் கைவிடத் தயாராக உள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி புடின் இதை குறிப்பிட்டார், மேலும் உக்ரைன் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், கிரெம்ளின் ‘தாமதமின்றி பேச்சுவார்த்தைகளை தொடங்க தயாராக உள்ளது’ என்றார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி புட்டினால் உக்ரைனிடம் நிபந்தனைகள் அல்லது கோரிக்கைகளை முன்வைக்க முடியாது என்றும், அவரே தொடங்கிய போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் திறன் அவருக்கு உள்ளது என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...

முன்னாள் மூத்த அமைச்சர் இந்த வாரம் கைது!

இந்த வாரம் மற்றொரு முன்னாள் மூத்த அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்...

ரணில் மீண்டும் கைது?

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்திற்காக பல மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில்...