இழுத்து மூடப்படும் நிலையில் அபேக்க்ஷா வைத்தியசாலை

Date:

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சில வைத்தியர்கள் அவசர சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதோ அல்லது வைத்தியசாலைகளுக்குச் செல்வதோ கடினமாக்கியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையினால் சில வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் வைத்தியசாலை விடுதிகளில் தங்கியிருந்தாலும் அனைத்து வைத்தியசாலைகளிலும் போதிய வசதிகள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் காலத்திலோ அல்லது வேலை நிறுத்த காலத்திலோ செயலிழந்திருந்த மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை தற்போது முற்றாக ஸ்தம்பிக்கும் அபாயத்தில் உள்ளது.

மேலும் தேவையான மருந்துகளை இறக்குமதி செய்வதில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் மருத்துவ விநியோக பிரிவு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...