இன்றைய வானிலை அறிவிப்பு

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று(19) இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...

முஜிபூர் – மரிக்கார் இடையே மோதல்!

சமகி ஜன பலவேகய நிரந்தரமாக அதிகாரத்தைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட உள்ளூராட்சி...

மேலும் ஒரு பிரதேச சபை மொட்டுக் கட்சி வசம்

காலி மாவட்டத்தில் உள்ள வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபையின் தலைவராக ஸ்ரீலங்கா...

சஜித் தோல்வியின் பிதா!

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதேபோல இசைப்பிரியாவின்...