சஜித்தின் அரசாங்கம் வந்தால் நாளை எரிபொருளை கொண்டு வரலாம்

Date:

சஜித் பிரேமதாச தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் எண்ணெய் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள ராஜித சேனாரத்ன, இவ்வாறான நிலையில் இலங்கைக்கு ஆதரவளிக்க எந்தவொரு நாடும் அல்லது சர்வதேச அமைப்பும் முன்வராது எனவும் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைத்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு சாதகமான செய்தியை வழங்குவதே ஒரே தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் அமையும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எரிபொருளை சலுகைக் கடன்களின் கீழ் இறக்குமதி செய்யும் வாய்ப்பும் இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளின் ஆதரவும் கிடைக்கும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...