இன்று (22) காலை பொரளை நகருக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், பிரபல தனியார் நிறுவனமொன்றின் முகாமைத்துவ பணிப்பாளரின் வீட்டில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை எனவும், துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.