மன்னார் கடற் கரையில் மீட்கப்பட்ட தலையில்லா முண்டம்

Date:

மன்னார் கடலில் கரை ஒதுங்கிய தலை அற்ற உடலம் சீன நாட்டவரினதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

மன்னார் பேசாலை கடற்கரையில் மனித உடல் பகுதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது தொடர்பில் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் அதனை மீட்டனர்.

மீட்கப்பட்ட சடலத்தில் காணப்படும் உள் ஆடை மற்றும் இதர ஆடையின் அடிப்படையில் இந்த உடல் பகுதி சீன நாட்டவரினுடையதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இவ்வாறு மீட்கப்பட்ட உடல் பகுதி உடல் கூற்று ஆய்விற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...