புதுச்சேரி – கேகேஎஸ், திருச்சி கேகேஎஸ் படகு சேவை குறித்து புதுச்சேரி முதல்வருடன் கிழக்கு ஆளுநர் ஆலோசனை

Date:

புதுச்சேரிக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

காரைக்காலில் இருந்து கேகேஎஸ் மற்றும் திருச்சிக்கு படகு சேவையை தொடங்குவதில் சிக்கல் இருப்பதால், புதுச்சேரியில் இருந்து கேகேஎஸ் மற்றும் திருச்சிக்கு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் திருத்தம் செய்ய கிழக்கு ஆளுநர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக புதுச்சேரி முதலமைச்சர் ஒப்புக்கொண்டார்.

புதுச்சேரி மாநில சட்டசபை சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் பிரியங்கா ஆகியோரும் இந்த சந்திப்பில் உடனிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...