புதுச்சேரி – கேகேஎஸ், திருச்சி கேகேஎஸ் படகு சேவை குறித்து புதுச்சேரி முதல்வருடன் கிழக்கு ஆளுநர் ஆலோசனை

Date:

புதுச்சேரிக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

காரைக்காலில் இருந்து கேகேஎஸ் மற்றும் திருச்சிக்கு படகு சேவையை தொடங்குவதில் சிக்கல் இருப்பதால், புதுச்சேரியில் இருந்து கேகேஎஸ் மற்றும் திருச்சிக்கு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் திருத்தம் செய்ய கிழக்கு ஆளுநர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக புதுச்சேரி முதலமைச்சர் ஒப்புக்கொண்டார்.

புதுச்சேரி மாநில சட்டசபை சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் பிரியங்கா ஆகியோரும் இந்த சந்திப்பில் உடனிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...