புதுச்சேரி – கேகேஎஸ், திருச்சி கேகேஎஸ் படகு சேவை குறித்து புதுச்சேரி முதல்வருடன் கிழக்கு ஆளுநர் ஆலோசனை

Date:

புதுச்சேரிக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

காரைக்காலில் இருந்து கேகேஎஸ் மற்றும் திருச்சிக்கு படகு சேவையை தொடங்குவதில் சிக்கல் இருப்பதால், புதுச்சேரியில் இருந்து கேகேஎஸ் மற்றும் திருச்சிக்கு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் திருத்தம் செய்ய கிழக்கு ஆளுநர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக புதுச்சேரி முதலமைச்சர் ஒப்புக்கொண்டார்.

புதுச்சேரி மாநில சட்டசபை சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் பிரியங்கா ஆகியோரும் இந்த சந்திப்பில் உடனிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...

ஐதேகவில் திடீர் மாற்றம்!

அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல்...