போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரிய காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

Date:

நாளையும் நாளை மறுதினமும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்துவதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்வைத்த இந்தக் கோரிக்கை மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் அழைக்கப்பட்ட நிலையில் மேலதிக நீதவான் தடை உத்தரவைப் பிறப்பிக்க மறுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, குற்றச் செயல்கள் இடம்பெற்றால் அதனைக் கையாளும் அதிகாரம் பொலிஸாருக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி கோதா கோ கிராமப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு போராட்ட

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...