ஊடரங்கு சட்டம் அமுலில், விசேட செய்தி!

Date:

மேல் மாகாணத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இரவு 9.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன இன்று (ஜூலை 08), இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி, ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை பின்வரும் பொலிஸ் பகுதிகளில் அமலில் இருக்கும்.

• நீர்கொழும்பு பொலிஸ் பகுதி

• களனி பொலிஸ் பகுதி

• நுகேகொட பொலிஸ் பகுதி

• கல்கிசை பொலிஸ் பகுதி

• கொழும்பு வடக்கு பொலிஸ் பகுதி

• கொழும்பு தெற்கு பொலிஸ் பகுதி

• கொழும்பு மத்திய பொலிஸ் பகுதி

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...