ஊடரங்கு சட்டம் அமுலில், விசேட செய்தி!

0
200

மேல் மாகாணத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இரவு 9.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன இன்று (ஜூலை 08), இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி, ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை பின்வரும் பொலிஸ் பகுதிகளில் அமலில் இருக்கும்.

• நீர்கொழும்பு பொலிஸ் பகுதி

• களனி பொலிஸ் பகுதி

• நுகேகொட பொலிஸ் பகுதி

• கல்கிசை பொலிஸ் பகுதி

• கொழும்பு வடக்கு பொலிஸ் பகுதி

• கொழும்பு தெற்கு பொலிஸ் பகுதி

• கொழும்பு மத்திய பொலிஸ் பகுதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here