கோட்டா, பசில் ராஜதந்திர பாதுகாப்புடன் இந்தியாவில்..

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தற்போது இராஜதந்திர பாதுகாப்பில் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் பலமானவர்கள் குழுவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்காக அவர்கள் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசேட கலந்துரையாடலில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்…

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...