Saturday, September 21, 2024

Latest Posts

ஜுலை 20ம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்!

இன்று நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 13ம் திகதி பதவி விலகினால் ஜூலை 15 பாராளுமன்றத்தை கூட்டி அவரது பதவி விலகலை அறிவித்து 19ம் திகதி ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு கோரப்பட்டு ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.