சீன பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு யாழ் சுழிபுரம் கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு

Date:

”சீனாவின் உதவி திட்டங்கள் கடற்றொழிலாளர்களின் மனநிலையை அறியாது முன்னெடுக்கப்படுவதாக” யாழ் சுழிபுரம் திருவடிநிலை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் செல்லன் தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் ”மக்களுக்கு ஏற்ற திட்டங்களை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் சீன பொருத்து வீட்டுத் திட்டத்தினால் அமைக்கப்படும் வீடுகள் கடற்கரை காற்று மற்றும் உவர் நீரினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதனாலேயே தமது பிரதேசத்தவர்கள் இத் திட்டத்தை முற்றுமுழுதாக எதிர்ப்பதாகவும் செல்லன் தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...