சிங்கப்பூர் சென்ற பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜினாமா

0
177

சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் இதனை கட்சித் தலைவர்களுக்கு அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

கோத்தபாய ராஜபக்ச நேற்று காலை மாலைதீவு சென்றிருந்த போதிலும், அங்கிருந்து நேற்று சிங்கப்பூர் செல்ல முடியவில்லை.

இன்று (14) காலை 7.00 மணியளவில் அவர் சிங்கப்பூரை சென்றடைவார் என குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here