அரச கட்டிடங்களை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானம்

Date:

97 நாட்கள் தொடர் மக்கள் போராட்டத்திற்கு பிறகு, பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் மக்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், ஜனாதிபதி மாளிகை போன்ற அரச கட்டிடங்களை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்று (14) கோல்பேஸ் போராட்ட மைதானத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் போதே போராட்டக்காரர்கள் சார்பில் ஜிவந்த பீரிஸ் இதனை அறிவித்தார்.

இலங்கை மக்களுக்கு செய்த அநியாயங்களுக்கு உரிய தண்டனையை ஜனாதிபதி இன்று பெற்றுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றுவது குறித்து இந்த தருணத்தில் அறிவிக்கப்படும் எனவும் இரண்டாவது கோரிக்கையான ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...