பிரதமராக ரணிலுடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒருவர் வேண்டும்

Date:

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணக்கம் காணும் நபரை பிரதமர் பதவிக்கு முன்மொழியுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அதற்கு தினேஷ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் .ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவர் பிரதமராக வேண்டும் என்பதாலேயே இந்த பிரேரணை முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...

மறு அறிவித்தல் இல்லாமல் தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார அமைச்சு தன்னிச்சையாக இடமாற்ற செயல்முறையை செயல்படுத்தத் தயாராக இல்லை என்றால்,...

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...