தராக்கி டி.சிவராமை நினைவுகூரும் நூல் வெளியீட்டு விழா

Date:

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி டி.சிவராமை நினைவுகூரும் பல ஊடகவியலாளர்கள் மற்றும் கட்டுரையாளர்களின் கவிதைப் படைப்புகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 16) மாலை மட்டக்களப்பு YMCA கட்டிடத்தில் வெளியிடப்பட்டது.

இந்நூல் பிரதம அதிதியான தராக்கியின் மனைவி பவானி சிவராமிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன், வெளியீட்டு விழாவை கிழக்கு மத்திய சமூகம் ஏற்பாடு செய்திருந்தது.

சிவராம் இலங்கையில் நன்கு அறியப்பட்ட மற்றும் சர்ச்சைக்குரிய அரசியல் ஊடகவியலாளர் மற்றும் தமிழ்நெட் மூத்த ஆசிரியராக இருந்தார். 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வெள்ளை வேனில் வந்த நான்கு நபர்களால் அவர் கடத்தப்பட்டார். மறுநாள் அவரது உடல் ஹிம்புலாலாவில் கண்டெடுக்கப்பட்டது. அவரது மரணம் தாக்கப்பட்டு தலையில் சுடப்பட்டதன் விளைவாக ஏற்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...