அவுஸ்திரேலியா பிரதமரை சந்தித்த இ.தொ.கா தலைவர்

Date:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் 30வது பிரதமர் ஸ்கொட் மொரிசனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் சந்தித்து, கிழக்கு மற்றும் மலையகம் தொடர்பான மனிதவள வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

மனிதவளத்தை ஊக்குவித்தல், அதை நவீனப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடியதுடன், இது தொடர்பான வேலைத்திட்டத்தை அவுஸ்திரேலியாவுடன் இணைந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக கிழக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...