Tuesday, September 17, 2024

Latest Posts

இலங்கை நோக்கி வந்த கப்பலில் தீ விபத்து

இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் நேற்று(19) மாலை பாரிய தீ விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்தியா – குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி 21 பணியாளர்களுடன் வந்து கொண்டிருந்த சரக்கு கப்பல் கோவாவின் தென்மேற்கே கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

MV Maersk Frankfurt என்ற கப்பலே தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. தீ விபத்தில் கப்பலின் முன் பகுதி வெடித்துள்ளது. தீயில் சிக்கி பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கப்பலில் தீ மேலும் பாரவாமல் இந்திய கடலோர காவல்படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.