உடப்பு காளி சிலையில் தங்க கண்களை நோண்டிய கோவில் பணியாளர் கைது

Date:

உடப்பு காளி கோவிலில் உள்ள காளி சிலையில் தங்கத்தில் பதிக்கப்பட்ட இரு கண்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை திருடியதாக கூறப்படும் சந்தேகநபரை  கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டிற்குள் செயற்பட்ட போது, ​​அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்களிடமிருந்து கும்பூ தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு சென்று அவர் இந்த தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தேங்காய் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் எனவும், சீசன் காலங்களில் ஆலயங்களில் மேளம் அடிப்பவர் எனவும், ஆலயங்களில் வருடாந்த உற்சவங்களின் போது வேல் பூட்டி கயிற்றில் தொங்கி ஊர்வலம் செல்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...