உடப்பு காளி சிலையில் தங்க கண்களை நோண்டிய கோவில் பணியாளர் கைது

Date:

உடப்பு காளி கோவிலில் உள்ள காளி சிலையில் தங்கத்தில் பதிக்கப்பட்ட இரு கண்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை திருடியதாக கூறப்படும் சந்தேகநபரை  கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டிற்குள் செயற்பட்ட போது, ​​அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்களிடமிருந்து கும்பூ தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு சென்று அவர் இந்த தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தேங்காய் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் எனவும், சீசன் காலங்களில் ஆலயங்களில் மேளம் அடிப்பவர் எனவும், ஆலயங்களில் வருடாந்த உற்சவங்களின் போது வேல் பூட்டி கயிற்றில் தொங்கி ஊர்வலம் செல்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...