கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி குறித்த அதிர்ச்சித் தகவல்

Date:

கொழும்பு அலுவலகங்களின் பணிப்பெண்கள் சிலரை வைத்து பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த சொகுசு விபச்சார விடுதியொன்றை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்து அதன் உரிமையாளரையும் பல பெண்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் இருவர் அலுவலக ஊழியர்கள் ஆவர்.
இந்த இடத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களில் அதிகமானோர் கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள அலுவலகங்களிலும் பணிபுரியும் பெண்களே என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தமது கடமைகளை முடித்துக் கொண்டு இந்த இடத்திற்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு மேலதிக வருமானம் ஈட்டி வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சில பெண்கள் இந்த இடத்தில் இரவைக் கழித்துவிட்டு மறுநாள் அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வதாகவும், பகலில் இந்த இடம் வெற்றிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பெண்ணுக்கு, 9 ஆயிரம் ரூபாயும், இரவைக் கழித்தால், 30 ஆயிரம் ரூபாயும் செலுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....