ஜனாதிபதி தலைமையில் புதனன்று சர்வகட்சி கூட்டம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை (26) சர்வகட்சி கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சர்வக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதுடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்படும் என நம்பப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து 13A இல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...

நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில்...