ஜனாதிபதி தலைமையில் புதனன்று சர்வகட்சி கூட்டம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை (26) சர்வகட்சி கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சர்வக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதுடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்படும் என நம்பப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து 13A இல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...