கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை முழுமையாக பூர்த்தி செய்ய கல்வி அமைச்சருடன் ஆளுநர் பேச்சு

Date:

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை முழுமையாக நிவர்த்தி செய்வது குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

சுசில் பிரேமஜயந்த அவர்கள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மேலும் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்படாத உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா நியமனம் தொடர்பாக கலந்துரையாடியதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...